ஆந்திரா: லாரி, பஸ் மோதி கோர விபத்து - 8 பேர் பலி
ஆந்திராவில் லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
13 Sep 2024 11:07 AM GMTஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்ததில் 7 பேர் பலி
மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து ஏலூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Sep 2024 7:04 AM GMTவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அல்லு அர்ஜுன் நிதியுதவி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அல்லு அர்ஜுன் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
4 Sep 2024 9:01 AM GMTஆந்திரா, தெலுங்கானா மழை வெள்ள பாதிப்பு - தலா ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய மகேஷ் பாபு, பாலையா
ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள பாதிப்புக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
4 Sep 2024 8:03 AM GMTவெள்ள பாதிப்பை பார்வையிடாதது ஏன்? - பவன் கல்யாண் விளக்கம்
ஆந்திராவை பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
3 Sep 2024 8:21 PM GMTஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு, தண்ணீர் விநியோகம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர், டிரோன்கள் மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
3 Sep 2024 9:13 AM GMTஆந்திரா, தெலுங்கானா மழை வெள்ள பாதிப்பு - ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய ஜூனியர் என்.டி.ஆர்
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
3 Sep 2024 8:13 AM GMTகொட்டி தீர்க்கும் கனமழை: ஆந்திராவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
கனமழையால் 1,72,542 ஹெக்டர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
3 Sep 2024 3:48 AM GMTஆந்திரா கனமழை: அனைத்து உதவிகளும் செய்யப்படும் - பிரதமர் மோடி உறுதி
கனமழை பாதிப்புகள் குறித்து ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் கேட்டறிந்தார்.
2 Sep 2024 1:58 AM GMTஆந்திராவில் தொடர் கனமழை: வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆய்வு
ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பேரிடர் மேலாண்மை ஆணைய மையத்தில் அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆய்வு நடத்தினார்.
1 Sep 2024 11:04 AM GMTஆந்திராவில் 200 ஆண்டுகளில் இல்லாத கனமழை - 9 பேர் உயிரிழப்பு
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆந்திராவில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 Sep 2024 6:34 AM GMTஆந்திராவில் மற்றொரு மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் படுகாயம்
தீ விபத்தில் படுகாயமடைந்த 4 பேரும் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
23 Aug 2024 8:01 AM GMT