
சென்னையில் செயின் பறிப்பு சம்பவம்: 3வது நபர் ஆந்திராவில் கைது
செயின் பறிப்பு சம்பவத்தில் ஜாபர் குலாம் ஹுசைன் என்பவர் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
26 March 2025 3:19 AM
மாரடைப்பை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் செயலி; 14 வயது சிறுவனுக்கு ஆந்திர முதல்-மந்திரி பாராட்டு
மாரடைப்பை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் செயலியை வடிவமைத்த 14 வயது சிறுவனுக்கு ஆந்திர முதல்-மந்திரி பாராட்டு தெரிவித்தார்.
22 March 2025 2:17 AM
தமிழக அரசியல்வாதிகள், ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்..? - பவன் கல்யாண் கேள்வி
இந்தி மொழி குறித்த தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் விமர்சனம் செய்துள்ளார்.
15 March 2025 4:02 AM
தொகுதி மறுசீரமைப்பு: ஆந்திர மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு தொடர்பாக ஆந்திர மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
12 March 2025 6:43 AM
'நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தல்ல' - சிட்டிமல்லு என்பவரின் புகாரால் பரபரப்பு
சவுந்தர்யாவின் மரணம் விபத்தல்ல என்று ஆந்திராவை சேர்ந்த ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார்.
12 March 2025 5:31 AM
ஆந்திரா: கோதாவரி ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
26 Feb 2025 6:16 AM
ஆந்திரா வனப்பகுதியில் யானை தாக்கி 3 பக்தர்கள் பலி
ஆந்திரா வனப்பகுதியில் யானை தாக்கியதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
25 Feb 2025 6:09 AM
இந்தியாவில் முதன்முதலாக ஆந்திராவில் தனியார் தங்க சுரங்கம் அமைகிறது
இப்பகுதியில் இருந்து ஆண்டுக்கு குறைந்தது 750 கிலோ தங்கத்தை வெட்டி எடுக்க முடியும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
19 Feb 2025 1:56 AM
ஆந்திரா: ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலி
ஆட்டோ மீது பஸ் மோதியதில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
17 Feb 2025 6:22 AM
மகனை கொன்று உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசிய பெண்; பரபரப்பு சம்பவம்
மகனை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
15 Feb 2025 12:07 PM
ஆந்திராவில் பெண்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டம்: முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திராவில் பெண்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தினை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
12 Feb 2025 4:51 AM
ஆந்திராவில் மருத்துவ மாணவர் தற்கொலை
மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Feb 2025 7:30 AM