தேசத்துரோக வழக்கு: விசாரணைக்கு சரியாக ஆஜராகாத நவநீத் ரானா, ரவிரானா மீது சாடிய மும்பை சிறப்பு கோர்ட்டு

தேசத்துரோக வழக்கு: விசாரணைக்கு சரியாக ஆஜராகாத நவநீத் ரானா, ரவிரானா மீது சாடிய மும்பை சிறப்பு கோர்ட்டு

நவநீத் ரானா, ரவிரானா ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி சிறப்பு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
5 Aug 2022 8:19 AM GMT