
தொழிற்சாலையில் தீ விபத்து... 24 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க போராட்டம்
தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறையினர் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
27 April 2025 11:27 AM
6 வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று தாய் தற்கொலை
மராட்டியத்தில் 6 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
27 April 2025 11:11 AM
குஜராத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 450 பேர் கைது
கைது செய்யப்பட்ட அனைவரும் விரைவில் வங்காளதேசத்திற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
26 April 2025 6:52 AM
13 பைக்குகளை திருடிய சிறுவர்கள்... காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்
புகாரின் பேரில் மொத்தம் 110 இடங்களில் உள்ள சிசிடிசி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
25 April 2025 10:24 AM
பிரேக் பழுதால் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி - 3 பேர் பலி
தறிகெட்டு ஓடிய லாரி 5 வாகனங்கள் மீது மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
22 April 2025 3:33 PM
உத்தவ் தாக்கரே- ராஜ்தாக்கரே இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சிதான்: தேவேந்திர பட்னாவிஸ்
மராட்டியத்தில் எதிரும் புதிருமாக உள்ள ராஜ்தாக்கரேவும் உத்தவ் தாக்கரேவும் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
20 April 2025 11:02 AM
பட்டப்பகலில் நடுரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை; அதிர்ச்சி சம்பவம்
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகொலை செய்யப்பட்ட அனுஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
20 April 2025 7:50 AM
வரதட்சணை புகார் மிரட்டல்; வருமானவரித்துறை அதிகாரி தற்கொலை
திருமணம் செய்துகொள்ளவில்லையென்றால் போலீசில் புகார் அளித்துவிடுவேன் என்று மோகினி மிரட்டியுள்ளார்.
20 April 2025 6:03 AM
உறவினர் கிண்டல் செய்ததால் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த சிறுவன்
அந்த பஸ்சின் டிரைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்
20 April 2025 5:11 AM
மராட்டியத்தில் இந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம்: உத்தவ் தாக்கரே
மராட்டியத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை மூன்றாவது மொழியாக மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 April 2025 10:06 AM
2-வதும் பெண்குழந்தை பிறந்ததால் கொன்று உடலை கிணற்றில் வீசிய பெற்றோர்
இரண்டாவதும் பெண்குழந்தை பிறந்ததால் குழந்தையை கொன்று உடலை கிணற்றில் வீசிய பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
19 April 2025 1:43 AM
மராட்டியம்: பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என அறிவிப்பு
தேசிய கல்விக்கொள்கை 2020ன் ஒரு பகுதியாக பள்ளி படிப்பில் இந்தி மொழியை கட்டாய பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
17 April 2025 10:14 AM