ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 11 மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறப்பு-கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 11 மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறப்பு-கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து 11 மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
4 Aug 2022 2:23 PM GMT