நாமக்கல் மாவட்ட கலெக்டரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

நாமக்கல் மாவட்ட கலெக்டரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நாமக்கல் மாவட்ட கலெக்டரை பிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
3 Aug 2022 5:17 PM GMT