தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - சத்யபிரதா சாகு தகவல்
தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
4 April 2024 11:37 AM GMTதமிழகத்தில் இதுவரை ரூ.109.76 கோடி பறிமுதல் - தேர்தல் ஆணையம்
மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
1 April 2024 9:30 AM GMTஏப்ரல் 1-ம் தேதி முதல் பூத் சிலிப் விநியோகம் - சத்யபிரதா சாகு பேட்டி
தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.68 கோடி ரூபாய் மதிப்பில் பணம்,பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
27 March 2024 9:41 AM GMTசட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக திகழ்கிறது - சத்யபிரதா சாகு பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
26 March 2024 9:01 AM GMTதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 208 வழக்குகள் பதிவு - சத்யபிரதா சாகு தகவல்
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 208 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
21 March 2024 4:53 PM GMTநாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது
21 March 2024 9:29 AM GMT85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க படிவம் - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வீடு வீடாக சென்று படிவம் வழங்கப்படும்
19 March 2024 8:49 AM GMTதேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை
தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
17 March 2024 9:36 AM GMTவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள் - சத்யபிரதா சாகு
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது
16 March 2024 1:12 PM GMTதமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லி பயணம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சத்யபிரதா சாகு டெல்லி சென்றுள்ளார்.
12 March 2024 9:05 AM GMT'திருக்கோவிலூர், விளவங்கோடு இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்' - சத்யபிரதா சாகு
இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
2 March 2024 2:30 PM GMTமக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவம் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவம் தமிழ்நாடு வருகிறது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
26 Feb 2024 9:30 AM GMT