பெங்களூரு மற்றும் சேலத்தில் கைதான பயங்கரவாதிகளுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம்; விசாரணையில் தகவல்

பெங்களூரு மற்றும் சேலத்தில் கைதான பயங்கரவாதிகளுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம்; விசாரணையில் தகவல்

பெங்களூரு மற்றும் சேலத்தில் கைதான பயங்கரவாதிகள் 2 பேருக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்குவதாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஆசை வார்த்தைகளை கூறி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
29 July 2022 5:48 PM GMT