'சி.பி.ஐ., அமலாக்கத்துறையை வைத்து தேர்தலில் ஜெயிக்க நினைக்கிறது பா.ஜ.க.' - டெல்லி மந்திரி விமர்சனம்
தேர்தலுக்கு முன்பு பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக சம்மன் அனுப்பப்படுகிறது என டெல்லி கல்வித்துறை மந்திரி அதிஷி விமர்சித்துள்ளார்.
18 Jan 2024 7:08 PM GMT2019 ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு - போதிய ஆதாரம் இல்லாததால் முடித்து வைப்பதாக சி.பி.ஐ. அறிவிப்பு
விசாரணை அடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு 7 நபர்கள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
2 Jan 2024 12:32 PM GMTதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை நிராகரிப்பு
சிபிஐ தரப்பில் மீண்டும் விசாரணை நடத்தி 6 மாதத்திற்குள் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
7 Dec 2023 12:45 PM GMT'மார்க் ஆண்டனி' படத்தை இந்தியில் வெளியிட லஞ்சம் கேட்ட விவகாரம்; நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சி.பி.ஐ. விசாரணை
‘மார்க் ஆண்டனி’ படத்தை இந்தியில் வெளியிட லஞ்சம் கேட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
20 Oct 2023 9:04 AM GMTசி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக டி.சி.ஜெயின் நியமனம்
சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குனராக டி.சி.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
12 Oct 2023 6:56 PM GMTமும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடிகர் விஷால் புகார் - வழக்குப்பதிவு செய்தது சி.பி.ஐ.
நடிகர் விஷால் அளித்த புகார் தொடர்பாக, இடைத்தரகர்கள் மற்றும் சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
5 Oct 2023 9:17 AM GMTமணிப்பூரில் மாணவர்கள் கொலை வழக்கில் 4 பேரை கைது செய்தது சி.பி.ஐ.
மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 4 பேரை சிபிஐ கைது செய்தது.
1 Oct 2023 6:38 PM GMTபோலி சான்றிதழ்கள் மூலம் மாணவர் சேர்க்கை: கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மீது சி.பி.ஐ. வழக்கு
கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் சீனிவாசா ராஜா மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
22 Sep 2023 12:12 AM GMTஒடிசாவில் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான டெண்டர்களைப் பெற லஞ்சம்; அரசு அதிகாரி உள்பட 7 பேர் கைது
முறைகேடு தொடர்பாக அரசு பொதுத்துறை நிறுவன அதிகாரி உள்பட 7 பேரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
18 Sep 2023 12:08 AM GMTசனாதன ஒழிப்பு மாநாடு: சிபிஐ விசாரிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.!
சனாதன ஒழிப்பு மாநாடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
15 Sep 2023 7:13 AM GMTலாலு பிரசாத் ஜாமினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு
பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்தது.
18 Aug 2023 9:34 AM GMT'கொடநாடு விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கட்டும்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கொடநாடு வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
8 Aug 2023 3:48 PM GMT