மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு விசாரணை 18-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு விசாரணை 18-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Aug 2022 2:21 AM GMT
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு இன்று விசாரணை

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு இன்று விசாரணை

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
10 Aug 2022 3:29 AM GMT
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
29 July 2022 7:01 AM GMT
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் ஜாமின் கோரி மனு

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் ஜாமின் கோரி மனு

மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 July 2022 7:56 AM GMT