வனத்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம்?

வனத்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம்?

பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினர் வசம் ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன.
23 Aug 2024 8:33 AM GMT
கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 283 காட்டு யானைகள் உயிரிழப்பு

கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 283 காட்டு யானைகள் உயிரிழப்பு

நாட்டிலேயே அதிக யானைகள் கொண்ட மாநிலமாக கர்நாடக மாநிலம் திகழ்ந்து வருகிறது.
26 July 2024 11:57 PM GMT
வனத்துறைக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் மதிவேந்தன்

வனத்துறைக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் மதிவேந்தன்

மாஞ்சோலை சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசீலனை செய்து வருகிறோம் என அமைச்சர் கூறினார்.
22 July 2024 10:52 AM GMT
சதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

ஆடி மாதம் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
17 July 2024 5:42 AM GMT
ஊருக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை கெடுத்த காட்டு யானைகள் ; விரட்டியடித்த வனத்துறை

ஊருக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை கெடுத்த காட்டு யானைகள் ; விரட்டியடித்த வனத்துறை

8 காட்டு யானைகளை பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து விரட்டியடித்தனர்.
29 Jun 2024 11:29 AM GMT
சீறும் பாம்பை கையில் பிடித்த பெண் கைது - வனத்துறை அதிரடி

சீறும் பாம்பை கையில் பிடித்த பெண் கைது - வனத்துறை அதிரடி

பாம்பை பிடித்து வீடியோ எடுத்தது தொடர்பாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
28 May 2024 10:55 PM GMT
விக்கிரமசிங்கபுரம் அருகே ஆடுகளை கடித்த சிறுத்தையை  வனத்துறையினர் பிடித்தனர்.

நெல்லை, பாபநாசம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது

விக்கிரமசிங்கபுரம் அருகே ஆடுகளை கடித்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர்.
18 May 2024 2:48 AM GMT
பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துக - எடப்பாடி பழனிசாமி

பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துக - எடப்பாடி பழனிசாமி

சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12 May 2024 6:29 AM GMT
பென்னாகரத்தில் பூர்வ குடி மக்களை வெளியேற்றிய விவகாரம்: வனத்துறை விளக்கம்

பென்னாகரத்தில் பூர்வ குடி மக்களை வெளியேற்றிய விவகாரம்: வனத்துறை விளக்கம்

பென்னாகரத்தில் பூர்வக்குடி மக்களை வெளியேற்றிய விவகாரம் தொடர்பாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
12 May 2024 3:59 AM GMT
வனப்பகுதிகளில் இருந்து பூர்வகுடிகள் வெளியேற்றம் - டி.டி.வி.தினகரன் கண்டனம்

வனப்பகுதிகளில் இருந்து பூர்வகுடிகள் வெளியேற்றம் - டி.டி.வி.தினகரன் கண்டனம்

பூர்வகுடிகளுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் செய்து தர வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 May 2024 6:29 AM GMT
ஐதராபாத் விமான நிலையம் அருகே சுற்றித்திரிந்த சிறுத்தை - வனத்துறை கூண்டில் சிக்கியது

ஐதராபாத் விமான நிலையம் அருகே சுற்றித்திரிந்த சிறுத்தை - வனத்துறை கூண்டில் சிக்கியது

விமான நிலையம் அருகே சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் பொறி வைத்து பிடித்தனர்.
3 May 2024 4:38 PM GMT
சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்

வனப்பகுதிகளில் சிறப்பு நீர்த்தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை போக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
2 May 2024 4:58 PM GMT