விவசாயிகள் மோட்டார் சைக்கிள் பேரணி

விவசாயிகள் மோட்டார் சைக்கிள் பேரணி

வயல்களில் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.
5 Aug 2023 4:20 PM GMT
பயிர் சேதம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு - என்.எல்.சி. நிர்வாகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

பயிர் சேதம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு - என்.எல்.சி. நிர்வாகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

பயிரை சேதப்படுத்தியதற்காக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று என்.எல்.சி. நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 Aug 2023 6:34 PM GMT
என்.எல்.சி. விவகாரத்தில் விவசாயிகளுக்கு, தமிழக அரசு துரோகம் செய்கிறது - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

என்.எல்.சி. விவகாரத்தில் விவசாயிகளுக்கு, தமிழக அரசு துரோகம் செய்கிறது - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

என்.எல்.சி. விவகாரத்தில் விவசாயிகளுக்கு, தமிழக அரசு துரோகம் செய்கிறது என அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 Aug 2023 7:57 AM GMT
என்.எல்.சி. விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு:  அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்..!

என்.எல்.சி. விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்..!

என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
31 July 2023 5:32 AM GMT
விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
28 July 2023 6:45 PM GMT
இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்

இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்

இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
28 July 2023 8:43 AM GMT
தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்திக் கொள்கிறேன்.
25 July 2023 7:57 AM GMT
வீரராக்கியம் பகுதியில் ஏரி, குளங்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

வீரராக்கியம் பகுதியில் ஏரி, குளங்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீரராக்கியம் பகுதியில் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 July 2023 6:43 PM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 20-ந்தேதி நடக்கிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 20-ந்தேதி நடக்கிறது

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 July 2023 8:07 AM GMT
விளைநிலங்களை தயார்படுத்தும் விவசாயிகள்

விளைநிலங்களை தயார்படுத்தும் விவசாயிகள்

ஆனைமலையில் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விளைநிலங்களை விவசாயிகள் தயார்படுத்தி வருகின்றனர். மேலும் காட்டுப்பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளனர்.
14 July 2023 9:30 PM GMT
விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் - செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி வேண்டுகோள்

விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் - செங்கல்பட்டு மாவட்ட வேளாண் அதிகாரி வேண்டுகோள்

விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள் என்று வேளாண் அதிகாரி அசோக் வேண்டுகோள் விடுத்தார்.
13 July 2023 9:35 AM GMT
நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறலாம்

நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்
12 July 2023 6:45 PM GMT