சிறிய வகை வேளாண் எந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாய கருவிகள் வழங்கும் திட்டம் முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

சிறிய வகை வேளாண் எந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாய கருவிகள் வழங்கும் திட்டம் முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

சிறிய வகை வேளாண் எந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் விவசாய கருவிகளை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
5 Sept 2023 5:43 AM IST
மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடக்கம்: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடக்கம்: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தர்மபுரியில் தொடங்கிவைத்தார். இதற்கென தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
25 July 2023 5:59 AM IST
செங்கல்பட்டு, திருச்சி, மதுரையில் புதிதாக 3 தொழிற்பேட்டைகள்: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

செங்கல்பட்டு, திருச்சி, மதுரையில் புதிதாக 3 தொழிற்பேட்டைகள்: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

செங்கல்பட்டு, திருச்சி, மதுரை மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள 3 தொழிற்பேட்டைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
28 Jun 2023 3:14 AM IST
பட்டா மாறுதல் செய்யும் புதிய மென்பொருள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

பட்டா மாறுதல் செய்யும் புதிய மென்பொருள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை மொத்தமாக உருவாக்கி பட்டா மாறுதல் செய்யும் புதிய மென்பொருளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
19 Jan 2023 5:21 AM IST
செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் நடமாடும் காய்கனி அங்காடி: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் நடமாடும் காய்கனி அங்காடி: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

வீட்டுக்கு சென்று பண்ணை காய்கறிகளை விற்பனை செய்யும் நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
8 Dec 2022 6:01 AM IST
அரசு பள்ளிகளில் வானவில் மன்றம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கிவைத்தார்

அரசு பள்ளிகளில் 'வானவில் மன்றம்': முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கிவைத்தார்

மாணவர்களிடம் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் அரசு பள்ளிகளில் `வானவில் மன்றம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சியில் தொடங்கிவைத்தார்.
29 Nov 2022 5:55 AM IST
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 4 ஆயிரம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
17 Nov 2022 5:22 AM IST
தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் நெய்தல் உப்பு விற்பனை: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் 'நெய்தல் உப்பு' விற்பனை: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

உப்பு உற்பத்தி இல்லாத காலங்களில் உப்பள தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண தொகை வழங்கும் திட்டத்தையும், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் “நெய்தல் உப்பு” என்ற வெளிச்சந்தை உப்பு விற்பனையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
13 Aug 2022 5:01 AM IST
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் எந்திரம் அமைச்சர் தொடங்கிவைத்தார்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் எந்திரம் அமைச்சர் தொடங்கிவைத்தார்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் எந்திரத்தை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கிவைத்தார்.
27 July 2022 3:40 AM IST
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.323 கோடியில் விலையில்லா சைக்கிள் முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.323 கோடியில் விலையில்லா சைக்கிள் முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு ரூ.323 கோடியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை, சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
26 July 2022 5:52 AM IST
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

ஆரோக்கியம், விளையாட்டு, திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தை அமர்சேவா சங்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
26 July 2022 2:29 AM IST