ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார் - ஜெயக்குமார் பேச்சு

"ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார்" - ஜெயக்குமார் பேச்சு

சொத்துவரி, விலைவாசி, மின் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
25 July 2022 8:33 AM GMT