தூத்துக்குடி தேர்தல் வழக்கு தொடர்பாக கனிமொழி தாக்கல் செய்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடி தேர்தல் வழக்கு தொடர்பாக கனிமொழி தாக்கல் செய்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடி தேர்தல் வழக்கு, கனிமொழியின் மேல்முறையீட்டு மனுவை அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளனர்.
21 July 2022 3:43 AM GMT