அரியானா: டி.எஸ்.பி மீது லாரியை ஏற்றி படுகொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!

அரியானா: டி.எஸ்.பி மீது லாரியை ஏற்றி படுகொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!

இந்த கொடூரத்தை நிகழ்த்திவிட்டு தப்பியோடிய நபர்களை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
21 July 2022 3:37 AM GMT