குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
ஆத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். காலிக்குடங்களுடன் பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
18 Sep 2023 7:59 PM GMTஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் செய்தனர்.
14 Sep 2023 7:36 PM GMTகயத்தாறு, குரும்பூரில் மத்திய அரசை கண்டித்துஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
கயத்தாறு, குரும்பூரில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Sep 2023 6:45 PM GMTஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Sep 2023 7:30 PM GMTமத்திய பா.ஜ.க. அரசு பதவிவிலக கோரி தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
மத்திய பா.ஜ.க. அரசு பதவிவிலக கோரி தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Sep 2023 6:45 PM GMTஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
விலைவாசி உயர்வை கண்டித்து நாமக்கல், ராசிபுரத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Sep 2023 6:34 PM GMTமுக்காணியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்:1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
முக்காணியில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
6 Sep 2023 6:45 PM GMTடாக்டர்கள் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சாலைமறியல்
டாக்டர்கள் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சாலைமறியல்
1 Sep 2023 6:45 PM GMTமாணவ, மாணவிகள் சாலைமறியல்
கூடுதல் பஸ் வசதி செய்து தரக்கோரி மாணவ, மாணவிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Aug 2023 6:45 PM GMTமின் மோட்டார் பழுதால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு:திருப்பரங்குன்றம், திருநகரில் காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் குடிநீர் கேட்டுகாலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5 Aug 2023 9:57 PM GMTசாலைமறியலில் ஈடுபட்ட பா.ம.க. நிர்வாகிகள் 35 பேர் மீது வழக்கு
கடம்பத்தூர், மப்பேடு பகுதியில் அனுமதி இல்லாமல் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. நிர்வாகிகள் 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
30 July 2023 7:16 AM GMT