
அளவற்ற பலன்களை வழங்கும் அட்சய திருதியை வழிபாடு
அட்சய திருதியை நாளில் லட்சுமி பூஜை செய்தால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
25 April 2025 4:39 PM IST
உடுமலை அஷ்ட நாகர்களும்.. பாலாபிஷேக பலன்களும்
நாக சதுர்த்தி, நாக பஞ்சமி முதலிய விசேஷ நாட்களில் அஷ்ட நாகருக்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம் முதலிய பலவிதமான அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
21 April 2025 4:06 PM IST
தேய்பிறை அஷ்டமி.. கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோவில்களில் கால பைரவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதி பக்தர்கள் கலந்துகொண்டனர்.
21 April 2025 12:13 PM IST
சித்திரை தேய்பிறை பஞ்சமி... வாராகியை வழிபட வாக்கு சித்தி கிடைக்கும்
வீட்டில் வாராகி யந்திரம் வைத்திருப்பவர்கள், விக்ரகம் வைத்திருப்பவர்கள், பால், தேன், இளநீர், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடுவது நன்மையளிக்கும்.
17 April 2025 6:04 PM IST
கேது தோஷ நிவர்த்தி.. சீர்காழி பகுதியில் சிறப்பு பெற்ற பிரார்த்தனை தலம்
கேது தோஷம் உள்ளவர்கள் செம்பங்குடி ஆலயத்தில் உள்ள சிவபெருமானையும், கேதுவையும் வழிபட்டு பலன் பெறலாம்.
16 April 2025 3:37 PM IST
குமரி மாவட்ட கோவில்களில் சித்திரை விஷு கனி காணல் நிகழ்ச்சி- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விஷு பண்டிகையில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதத்துடன் கைநீட்டம் எனப்படும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.
14 April 2025 4:39 PM IST
நாகூர் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பால்குட ஊர்வலம்
மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக பால்குடங்களை சுமந்து வந்த பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
13 April 2025 5:05 PM IST
திருவனந்தபுரம் கரிக்ககம் சாமுண்டி தேவி கோவிலில் பொங்கல் வழிபாடு
கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு சாமுண்டி தேவிக்கு படைத்து வழிபட்டனர்.
10 April 2025 2:38 PM IST
சிவன் கோவிலில் வழிபடும் முறை
சிவன் கோவில்களில் நந்தியை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும்.
7 April 2025 1:28 PM IST
இன்று சவுபாக்கிய கவுரி விரதம்: நிறைவான வாழ்வு அமைய அம்பாளை வழிபடுங்கள்..!
கவுரி விரத நாளில் அன்னையை சவுபாக்ய சுந்தரி என்னும் திருநாமத்தால் சிவபெருமானுடன் இணைந்த திருக்கோலத்தில் வழிபடுவது சிறப்பு.
31 March 2025 2:30 PM IST
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் ரத உற்சவம்
அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திரிபுரசுந்தரி அம்பாளுடன் தீர்த்தீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
31 March 2025 11:52 AM IST
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு புஷ்பங்கி அலங்காரம்
விரிச்சி, சம்பங்கி, சாமந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வகையிலான பூக்கள் கொண்டு ஆஞ்சநேயருக்கு புஷ்பங்கி அலங்காரம் செய்யப்பட்டது.
27 March 2025 3:42 PM IST