கோடநாடு வழக்கு: ஊட்டி கோர்ட்டில் அறிக்கை ஒப்படைப்பு
கோடநாடு வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
29 Nov 2023 6:40 AM GMTகோடநாடு வழக்கு - மாவட்ட நீதிபதியிடம் 3 பென் டிரைவ்களை சமர்ப்பித்த சிபிசிஐடி போலீசார்
கோடநாடு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜம்சீர் அலி, தீபு ஆகியோரிடம் செல்போன்கள், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன.
8 Nov 2023 7:10 AM GMTகோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை
கோடநாடு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பனிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
17 Oct 2023 6:06 AM GMTகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நவம்பர் 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
13 Oct 2023 7:29 AM GMTகோடநாடு வழக்கு: ஊட்டி கோர்ட்டில் இன்று இடைக்கால அறிக்கை தாக்கல்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஊட்டி கோர்ட்டில் இன்று இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
13 Oct 2023 2:53 AM GMTகோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு நிரந்தர தடை
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Oct 2023 8:30 AM GMTகோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Sep 2023 7:03 AM GMTகோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Sep 2023 7:26 AM GMTகோடநாடு வழக்கு விசாரணை அக்டோபர் 13-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை வரும் அக்டோபர் 13-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
8 Sep 2023 6:19 AM GMTசூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு - சேலத்தை குறிவைத்து இறங்கிய சிபிசிஐடி
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
1 Sep 2023 9:32 AM GMT'கோடநாடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்' எடப்பாடி பழனிசாமி பேட்டி
கோடநாடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
30 Aug 2023 10:07 PM GMTகோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் - கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் கோரிக்கை
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
24 Aug 2023 8:25 AM GMT