ரேஷன்கார்டுகளுக்கு 50 மில்லி வீதம் வினியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெய்: அதிர்ச்சி அடைந்த மக்கள்
சிவகங்கை அருகே ஒரு ரேஷன்கடையில் கார்டுகளுக்கு 50 மில்லி வீதம் மண்ணெண்ணெய் வினியோகித்து தலா ரூ.2 வசூலித்தனர்.
30 May 2024 10:36 PM GMTபிரதமர் மோடி பீகார் மக்களை அவமதித்து விட்டார் - மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு
முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பிரதமர் மோடி பீகார் மக்களை அவமதித்து விட்டதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.
26 May 2024 11:42 PM GMTஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி
ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
22 May 2024 9:26 PM GMTமெட்ரோ ரெயில் நிலைய வாசலில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரெயில் நிலைய வாசலில் படுத்திருந்த சாலையோர மக்கள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19 May 2024 5:02 PM GMT'மதத்தின் பெயரால் பா.ஜனதா அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது' - பிரியங்கா காந்தி
பல தலைமுறைகளாக ரேபரேலி தொகுதிக்கு எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று பிரியங்கா காந்தி கூறினார்.
15 May 2024 11:51 PM GMTஅதிகரிக்கும் வெயிலின் தாக்கம்: சென்னை மக்கள் வெளியே வரவேண்டாம் - மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
சென்னை மக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
30 April 2024 11:46 PM GMTதென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
தென்மாவட்டங்களுக்கு சென்றிருந்த மக்கள், விடுமுறை முடிந்ததால் தற்போது சென்னை திரும்பி வருகின்றனர்.
21 April 2024 5:06 PM GMTகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து கருத்துகளை கூறுங்கள் - மக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு இந்தியனின் குரலாக உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
7 April 2024 7:50 PM GMTநாடாளுமன்றத் தேர்தல்: விளவங்கோடு தொகுதி மக்களுக்கு 2 ஓட்டு
நாடாளுமன்றத் தேர்தலோடு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
16 March 2024 9:10 PM GMTசனாதன கோட்பாட்டில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சனாதன கோட்பாட்டில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
4 March 2024 8:23 AM GMTதனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: 5,000 பேர் மீது வழக்குப்பதிவு
தனியார் நிறுவனம் செல்போன் செயலி மூலம் பணம் வசூலித்து பொதுமக்களை ஏமாற்றி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
30 Jan 2024 2:02 PM GMTஇந்தியா கூட்டணியில் மக்கள் இருப்பதால் வலிமையாக இருக்கிறது - முகுல் வாஸ்னிக்
நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்பவர்களை எதிர்த்து நிற்கும் துணிச்சல் இல்லாத கட்சிகள் வெளியேறலாம் என்று முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.
28 Jan 2024 12:39 PM GMT