
ஹிஜாப் அணியாத பெண்களை டிரோன் மூலம் கண்காணிக்கும் ஈரான் அரசு
ஹிஜாப் தொடர்பான ஈரான் அரசின் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 March 2025 7:34 AM
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால்.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
பத்திரப் பதிவுகளில் 75 சதவீத பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
14 March 2025 7:28 AM
ஆண்களை விட அதிக காலம் வாழும் பெண்கள்; ஆய்வில் வெளியான தகவல்
வயது முதிர்ந்த காலத்தில், ஆண்களை விட பெண்கள் உடல் ரீதியாக துன்பங்களை எதிர்கொள்பவர்களாக உள்ளனர் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
8 March 2025 1:47 AM
மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி: சூட்கேசில் மனித உடல் பாகங்கள்; 2 பெண்கள் கைது
மேற்கு வங்காளத்தில் நாயின் உடல் என கூறி சூட்கேசில் மனித உடல் பாகங்களை கொண்டு சென்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
25 Feb 2025 12:16 PM
ஆப்கானிஸ்தான்: தடை செய்யப்பட்ட பெண்கள் வானொலிக்கு மீண்டும் அனுமதி
கடந்த 2021இல் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபிறகு, புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினர்
23 Feb 2025 10:33 PM
கும்பமேளாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து விற்பனை - அதிர்ச்சி தகவல்
கும்பமேளாவில் புனித நீராட வரும் பெண் பக்தர்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
20 Feb 2025 10:34 PM
மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு.... கோலம் மூலம் கோபத்தை காட்டிய பெண்கள்
இந்த கோலத்தின் மூலம் நூதன முறையில் பெண்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
19 Feb 2025 8:00 AM
ஆந்திராவில் பெண்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டம்: முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திராவில் பெண்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தினை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
12 Feb 2025 4:51 AM
மகா கும்பமேளாவில் துறவறம் எடுத்துக்கொண்ட 7 ஆயிரம் பெண்கள்
உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவின் போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சன்யாச தீட்சை எடுத்துள்ளனர்.
11 Feb 2025 12:48 AM
கிழக்கு கடற்கரை சாலை: காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு
சொகுசு காரில் பெண்களை துரத்திச் சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
29 Jan 2025 9:42 AM
பெண்களுக்கு தொல்லை கொடுத்த தி.மு.க.வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை துரத்தி சென்று தொல்லை கொடுத்த தி.மு.க.வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
29 Jan 2025 8:49 AM
பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை: அரசிதழில் சட்டத் திருத்தம் வெளியீடு
தொடர்ச்சியான தண்டனையாக 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
28 Jan 2025 1:41 PM