4 படகுகளை விடுவிக்க ரூ.4.50 லட்சம் .. யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்பரப்பில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக, 4 படகுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கரை லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பராமரிப்பு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது.
4 March 2023 4:40 AM GMTதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் - 3 பேர் படுகாயம்
கோடியக்கரை தென்கிழக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
26 Feb 2023 8:25 AM GMTஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரும் விடுவிப்பு
நாகை மீனவர்கள் ஏழு பேரும் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .
21 Feb 2023 12:11 PM GMTஇலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை கோர்ட்டு மூலம் மீட்க யாழ்ப்பாணம் சென்ற தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை கோர்ட்டு மூலம் மீட்க தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றனர்.
27 Jan 2023 9:11 AM GMTஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
29 Dec 2022 3:53 AM GMTதமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை...!
நாகை மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
21 Dec 2022 9:41 AM GMTதமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
28 Nov 2022 3:52 PM GMTதமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
17 Nov 2022 2:56 PM GMTஇலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை
ராமேசுவரத்தை சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை மன்னார் கோர்ட்டு விடுதலை செய்தது.
17 Nov 2022 9:12 AM GMTசிங்களப் படையின் அத்துமீறலுக்கு இந்தியா எப்போது முடிவு கட்டப்போகிறது - ராமதாஸ்
சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு இந்திய அரசு எப்போது முடிவு கட்டப்போகிறது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 Nov 2022 6:39 AM GMTஇலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரிய வழக்கு முடித்து வைப்பு - சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை
இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.
4 Nov 2022 9:36 PM GMTதமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்...!
தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை நிபந்தனைகளுடன் விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 Nov 2022 8:23 AM GMT