தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்
இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
7 Dec 2023 5:45 PM GMTதமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
18 Nov 2023 1:38 PM GMTஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
18 Nov 2023 10:35 AM GMTமாலத்தீவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் - ராமதாஸ்
மாலத்தீவு அரசுடன் பேச்சு நடத்தி, தமிழக மீனவர்களின் படகை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
3 Nov 2023 6:35 AM GMTமீனவர்களின் உரிமைகளுக்காக மத்திய அரசு வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
29 Oct 2023 10:39 AM GMTமீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.
19 Oct 2023 6:36 AM GMTதமிழக மீனவர்கள் 9 பேரை தாக்கி மீன்பிடி பொருள்களை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் ...!
தமிழக மீனவர்கள் 9 பேரை தாக்கி மீன்பிடி பொருள்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
18 Oct 2023 5:21 AM GMTஇலங்கைக்கு அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
15 Oct 2023 9:43 AM GMTதமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Oct 2023 7:34 AM GMTஇலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 மீனவர்கள் விமானம் மூலம் வருகை
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் விமானம் மூலம் வந்தனர்.
11 Oct 2023 2:34 PM GMTஇலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் மீன் பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
7 Oct 2023 6:20 PM GMTபிரிட்டன் கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் - வைகோ வேண்டுகோள்
பிரிட்டன் கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
6 Oct 2023 5:14 PM GMT