தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசு பாராமுகமாக அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது - வைகோ
தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
11 March 2024 2:59 PM GMTதமிழக மீனவர்கள் 22 பேர் கைதுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதிலும், படகுகளை மீட்பதிலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
10 March 2024 4:56 PM GMTமீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் 22 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 March 2024 2:57 PM GMTதமிழக மீனவர்கள் 29 பேர் கைது: மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி மீனவர்களை மீட்க வேண்டும் - ஜி.கே.வாசன்
மத்திய, மாநில அரசுகள், தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
10 March 2024 11:43 AM GMTதமிழக மீனவர்கள் 22 பேர் கைது; மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
10 March 2024 7:54 AM GMTதமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை
நெடுந்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் .
10 March 2024 1:24 AM GMTவிடுதலை.. இலங்கையில் இருந்து 6 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்
கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்படுகின்றனர்.
27 Feb 2024 8:05 AM GMTஇலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் உள்ளிட்ட கருவிகளை மீட்க வேண்டும் என்று மத்திய அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
23 Feb 2024 7:43 AM GMTதமிழக மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனை: இலங்கை கோர்ட்டு தீர்ப்பால் அதிர்ச்சி
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் ஜான்சனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
22 Feb 2024 5:24 AM GMTதமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது.
18 Feb 2024 11:02 AM GMTகச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
17 Feb 2024 9:06 AM GMTதமிழக மீனவர்கள் 19 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
8 Feb 2024 1:03 AM GMT