தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
7 Sep 2024 11:11 AM GMT
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்குப் பிறகு மயிலட்டி துறைமுகத்தில் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என கூறப்படுகிறது.
4 Sep 2024 1:29 PM GMT
தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 Aug 2024 1:14 AM GMT
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் கைது

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களை பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
23 Aug 2024 5:57 PM GMT
தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள்தான்... இலங்கையோடு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வை எட்ட வேண்டும் - இபிஎஸ்

தமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள்தான்... இலங்கையோடு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வை எட்ட வேண்டும் - இபிஎஸ்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
9 Aug 2024 8:26 AM GMT
தமிழக மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பனை சேர்ந்த மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
8 Aug 2024 12:56 PM GMT
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 Aug 2024 4:35 PM GMT
இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 2 மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 2 மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்

நடுக்கடலில் உயிரிழந்த மீனவரின் உடலுடன் இரு மீனவர்களும் ராமேஸ்வரம் திரும்பியுள்ளனர்.
3 Aug 2024 1:38 AM GMT
விரைவில் இந்தியா-இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் – ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

விரைவில் இந்தியா-இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் – ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படுமென சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2 Aug 2024 12:52 PM GMT
இலங்கை கடற்படையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம்: ராமேசுவரம் மீனவர்கள் முடிவு

இலங்கை கடற்படையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம்: ராமேசுவரம் மீனவர்கள் முடிவு

இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதி ராமேசுவரம் மீனவர் உயிரிழந்தார்.
2 Aug 2024 5:42 AM GMT
மீனவர் விவகாரம்: வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர் விவகாரம்: வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
1 Aug 2024 2:54 PM GMT
மீனவர்கள் போராட்டம்: ராமேஸ்வரத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்

மீனவர்கள் போராட்டம்: ராமேஸ்வரத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்

ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
1 Aug 2024 11:33 AM GMT