இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

இலங்கை கடற்படையின் அராஜகப்போக்கிற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
14 Dec 2024 2:12 PM IST
இலங்கை கடற்படை அடாவடி: தமிழக மீனவர்கள் 8 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படை அடாவடி: தமிழக மீனவர்கள் 8 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு

மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 6:48 AM IST
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
5 Dec 2024 6:48 AM IST
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட  தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 20 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்தும், 3 விசைப்படகு ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை விதித்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Dec 2024 5:21 PM IST
காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.
3 Dec 2024 7:59 AM IST
ராமேசுவரம் மீனவர்கள் மேலும் 12 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேசுவரம் மீனவர்கள் மேலும் 12 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேசுவரம் மீனவர்கள் மேலும் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
12 Nov 2024 7:26 AM IST
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 16 ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்தது.
23 Oct 2024 7:00 PM IST
சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
5 Oct 2024 12:37 PM IST
தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 Oct 2024 12:25 PM IST
இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுக - முத்தரசன் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுக - முத்தரசன் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
30 Sept 2024 1:57 PM IST
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
29 Sept 2024 7:58 AM IST
தமிழக மீனவர்களுக்கு இந்திய கப்பற்படையின் மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தமிழக மீனவர்களுக்கு இந்திய கப்பற்படையின் மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து புதுப்புது வடிவங்களில் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
26 Sept 2024 5:44 PM IST