மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்த வாலிபர் பலி

மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்த வாலிபர் பலி

கரிக்கலாம்பாக்கம் அருகே ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடித்தபோது வாலிபர் உயிரிழந்தார். அவரது உடலை வாய்க்காலில் வீசிச்சென்ற நண்பர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Jun 2022 3:53 PM GMT