ஈரோடு: ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - போலீஸ் விசாரணை
ஈரோடு அருகே தொழில் போட்டியால் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
8 Jan 2023 6:37 AM GMTஇறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது
இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Dec 2022 12:31 PM GMTஇறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது
இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Dec 2022 9:00 AM GMTரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு 2 பேருக்கு வெட்டு
நன்மங்கலத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல், ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியது. மேலும் அந்த வழியாக சென்ற 2 பேரை பட்டாக்கத்தியால் வெட்டியதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
23 Oct 2022 10:58 PM GMTகோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல்கள் இருவரிடமும் வழங்கப்பட்டன.
13 Oct 2022 1:56 PM GMTசிதம்பரம் அருகே கோவில் தர்மகர்த்தா வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை
சிதம்பரம் அருகே கோவில் தர்மகர்த்தா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. முன்விரோதம் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Sep 2022 6:45 PM GMTஇந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூர் ,சிதம்பரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது
29 Sep 2022 2:29 AM GMTபா.ஜனதா நிர்வாகியின் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
பா.ஜனதா நிா்வாகியின் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Sep 2022 8:42 PM GMTபெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம் - மத்திய மந்திரி தகவல்
பாஜக பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா கூறியுள்ளார்.
26 Sep 2022 5:23 AM GMTபாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் - 15 பேர் கைது
பாஜக நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 Sep 2022 4:46 AM GMTகுண்டு வீச்சு சம்பவம் எதிரொலி: கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவது தற்காலிக நிறுத்தம் போலீசாரின் அறிவுரையை ஏற்று பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு
குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவது தற்காலிக நிறுத்தம் செய்யப்படுவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனா்.
25 Sep 2022 6:45 PM GMTதாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
25 Sep 2022 3:21 AM GMT