ஏ.டி.எம். எந்திரத்தை சூறையாடிய போலீஸ் அதிகாரியின் மனைவி கைது

ஏ.டி.எம். எந்திரத்தை சூறையாடிய போலீஸ் அதிகாரியின் மனைவி கைது

பெங்களூரு அருகே, வீட்டை பறிமுதல் செய்ய வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் ஏ.டி.எம். எந்திரத்தை சூறையாடிய உதவி சப்-இன்ஸ்பெக்டர் மனைவி கைது செய்யப்பட்டு உள்ளார்.
28 Jun 2022 5:24 PM GMT