
பிரதோஷம்: சிவன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
27 March 2025 6:26 PM
பிரயாக்ராஜ்: பூட்டு கோவிலில் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் காணிக்கை
பூட்டு கோவிலில் தற்போது பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக பூட்டுகளை தொங்கவிட்டுள்ளனர்.
5 March 2025 7:32 AM
பக்தையின் கவலை போக்க தாயாக வந்த இறைவன்
தாயுமானவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் செட்டிப்பெண் மருத்துவம் என்ற திருவிழா நடந்து வருகிறது.
7 Jan 2025 6:58 AM
சித்தர்களால் உருவாக்கப்பட்ட சிவாலயம்
பகளவாடி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பன்னிரண்டு ராசிகளுக்கும் உரிய கோவில் என்பதால், 'ராசிக்கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது.
13 Dec 2024 12:26 PM
மன்னனின் குஷ்ட நோயை நீக்கிய இறைவன்.. தண்டலைச்சேரி நீள்நெறி நாதர் கோவில்
நீள்நெறி நாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை, வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் வணங்கி வழிபட்டுள்ளனர்.
8 Oct 2024 12:00 PM
முக்தி பேறு வழங்கும் தலம்... உத்தரகாசி விஸ்வநாதர் கோவில்
அனைத்து உயிர்களுக்கும் முக்தி அளிக்கும் இத்தலத்தில், அனைத்து கடவுள்களும் தங்கள் முழு வடிவத்தில் வசிப்பதாகவும், இங்கு வசிப்பவர்கள் பாக்கியவான்கள் எனவும் கந்தபுராணம் கூறுகிறது.
27 Sept 2024 10:06 AM
மெலட்டூர் உன்னதபுரீஸ்வரர் கோவில்
மகாவிஷ்ணு ராம அவதாரத்தின்போது இத்தலம் அடைந்து, சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது
24 Sept 2024 11:35 AM
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்புகள்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலின் சிறப்புகளை பார்ப்போம்.
23 Sept 2024 8:26 AM
ஞானவாபி மசூதி அல்ல... அது சிவன் கோவில்... - யோகி ஆதித்யநாத் பரபரப்பு பேச்சு
ஞானவாபி மசூதி இருக்கும் இடம் சிவன் கோவிலுக்கு சொந்தமானது என்று உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
14 Sept 2024 2:52 PM
மதுரை ஆவணி மூலத்திருவிழா: சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்
மதுரையில் ஆவணி முதல் பங்குனி வரை 8 மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆட்சி புரிவதாக ஐதீகம்.
12 Sept 2024 5:23 AM
மதுரை ஆவணி மூல திருவிழா: பாணனுக்காக அங்கம் வெட்டிய திருவிளையாடல் லீலை
சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர்.
11 Sept 2024 6:55 AM
கபில முனிவர் உருவாக்கிய பால்வண்ணநாதர்
பசுக்கள் பால் சொரிந்ததால் வெண்ணிறமாக மாறிய மணலைக் கொண்டு கபில முனிவர் ஒரு சிவலிங்கம் செய்து வழிபட்டார்.
10 Sept 2024 11:45 AM