ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் தேவையில்லாமல் வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை செய்யக்கூடாது

ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் தேவையில்லாமல் வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை செய்யக்கூடாது

பெங்களூருவில் ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் தேவையில்லாமல் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்யக்கூடாது என்று போக்குவரத்து போலீசாருக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவிட்டுள்ளார்.
27 Jun 2022 5:11 PM GMT