டெல்லி: 3 ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர்கள் பலி; நீதி கோரி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

டெல்லி: 3 ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர்கள் பலி; நீதி கோரி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

டெல்லியில் 3 ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர்கள் பலியான சம்பவத்துடன் தொடர்புடைய பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
28 July 2024 6:05 PM GMT