ஜெகன் ஆட்சியில் எங்கள் தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர்; தெலுங்குதேசம் குற்றச்சாட்டு

ஜெகன் ஆட்சியில் எங்கள் தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர்; தெலுங்குதேசம் குற்றச்சாட்டு

டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக ஆந்திர பிரதேச சட்டசபையில் இந்த விவகாரங்களை ஜெகன் எழுப்ப வேண்டும் என்று தெலுங்குதேச கட்சி எம்.பி. கூறினார்.
24 July 2024 3:40 PM GMT