மதுரை மாணவன் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை கடிதம் சிக்கியது

மதுரை மாணவன் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை கடிதம் சிக்கியது

குழந்தை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா தற்கொலைக்கு முன் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியுள்ளது.
22 July 2024 3:28 PM GMT