தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேச்சு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேச்சு

சட்டம் -ஒழுங்கை பராமரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாயாவதி கூறினார்.
7 July 2024 5:51 AM GMT