டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சி.பி.ஐ.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சி.பி.ஐ.

டெல்லி திகார் சிறையில் உள்ள முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
25 Jun 2024 6:02 PM GMT