அடுத்த ஆண்டு முதல் ஜூன் 3-ம் தேதி செம்மொழித் தமிழ்நாளாக கொண்டாடப்படும் - அமைச்சர் சாமிநாதன்

அடுத்த ஆண்டு முதல் ஜூன் 3-ம் தேதி செம்மொழித் தமிழ்நாளாக கொண்டாடப்படும் - அமைச்சர் சாமிநாதன்

முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் தமிழ்த் தொண்டினைப் போற்றும் வகையில் புதிய விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
24 Jun 2024 4:23 PM GMT