கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காப்பது ஏன்? ஜே.பி.நட்டா கேள்வி

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காப்பது ஏன்? ஜே.பி.நட்டா கேள்வி

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. போராட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.
24 Jun 2024 11:34 AM GMT