கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வணிக மையம் தேவையில்லை: பூங்கா அமைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வணிக மையம் தேவையில்லை: பூங்கா அமைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Jun 2024 2:56 PM GMT