விஷ சாராய மரணம்: அ.தி.மு.க., பா.ம.க. தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை
விஷ சாராய மரணம் தொடர்பாக அ.தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்குடன், பா.ம.க. வழக்கையும் சேர்த்து இன்று விசாரிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Jun 2024 11:56 PM GMTவிஷ சாராயம்: குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு
விஷ சாராயம் வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
25 Jun 2024 2:29 PM GMTகள்ளக்குறிச்சி விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசிய மனித உரிமை ஆணையம்
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
25 Jun 2024 10:20 AM GMTபோதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் மிக மோசமானது என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
25 Jun 2024 8:00 AM GMTகள்ளக்குறிச்சி சம்பவம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Jun 2024 7:00 AM GMTசட்டசபை நடவடிக்கையில் பங்கேற்க அதிமுகவுக்கு இன்று ஒருநாள் தடை
சட்டசபை நடவடிக்கையில் பங்கேற்க அதிமுக உறுப்பினர்களுக்கு இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 Jun 2024 4:48 AM GMTகள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் 4 போ் கைது
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 போ் பலியான சம்பவத்தில் மேலும் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
24 Jun 2024 11:35 PM GMTவிஷ சாராயம் - பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 5 பெண்கள் உள்பட 59 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
24 Jun 2024 12:19 PM GMTகள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காப்பது ஏன்? ஜே.பி.நட்டா கேள்வி
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. போராட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.
24 Jun 2024 11:34 AM GMTகள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; 156 பேருக்கு மருத்துவமனைகளில் தொடரும் சிகிச்சை
கள்ளக்குறிச்சி பகுதியில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில், சிறுவங்கூா் மணிகண்டன் என்பவா் நேற்று சிகிச்சை பலனின்றி உயிாிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 58 ஆக உயா்ந்துள்ளது.
24 Jun 2024 11:07 AM GMTவிஷ சாராய விற்பனையை முதல்-அமைச்சர் கண்டுகொள்ளவில்லை - எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
24 Jun 2024 7:32 AM GMTகள்ளக்குறிச்சி சம்பவம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Jun 2024 6:26 AM GMT