மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் வரம்புமீறி சட்டவிரோதமாக மணல் கடத்தல் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
19 Jun 2024 1:27 PM GMT