மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய கெடு தனியார் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியது

மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய 'கெடு' தனியார் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியது

மாஞ்சோலை தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்ய வருகிற ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வரை ‘கெடு’ விதித்து தனியார் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியது.
13 Jun 2024 1:18 AM GMT