சத்தீஷ்காரில் 8 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஷ்காரில் 8 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நக்சலைட்டுகள் 8 பேர் சரணடைந்தனர்.
2 Jun 2024 9:49 PM GMT