மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய நிறுவனங்களுக்கு தடை - மத்திய அரசு நடவடிக்கை

மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய நிறுவனங்களுக்கு தடை - மத்திய அரசு நடவடிக்கை

மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து ‘சஞ்சாய் சாதி’ இணையதளத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
28 May 2024 4:31 AM GMT