சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது

சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது

சிலி நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 137 பேர் பலியாகினர்.
27 May 2024 5:53 AM GMT