காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் தேவை - ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

காசாவில் 'மனிதாபிமான போர் நிறுத்தம்' தேவை - ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தி உள்ளார்.
12 May 2024 6:35 PM GMT