மருத்துவ மாணவி தற்கொலையில் சி.பி.ஐ. விசாரணை : ராமதாஸ் வலியுறுத்தல்

மருத்துவ மாணவி தற்கொலையில் சி.பி.ஐ. விசாரணை : ராமதாஸ் வலியுறுத்தல்

மருத்துவ மாணவி தற்கொலையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Oct 2023 1:54 PM
சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை

சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை

சட்டமன்ற கட்டிட நில விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்வதாக சபாநாயகர் செல்வம் கூறினார்.
16 Sept 2023 1:46 PM
சி.பி.ஐ. விசாரணையில் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என அச்சம்... அவசர கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு

சி.பி.ஐ. விசாரணையில் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என அச்சம்... அவசர கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு

சி.பி.ஐ. விசாரணையில் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய விசயங்களை ஆலோசிக்க அவசர கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்து உள்ளது.
16 April 2023 1:24 PM
பிரபல நடிகை ஆகான்க்சா துபே அடித்து, சித்ரவதை செய்து கொலை; தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு

பிரபல நடிகை ஆகான்க்சா துபே அடித்து, சித்ரவதை செய்து கொலை; தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு

பிரபல நடிகை ஆகான்க்சா துபே மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என அவரது தாயார் கோரிக்கை விடுத்து உள்ளார்.
28 March 2023 11:39 AM
சி.பி.ஐ. விசாரணைக்கு பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆஜர்

சி.பி.ஐ. விசாரணைக்கு பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆஜர்

வேலைக்காக நிலம் ஊழல் வழக்கு தொடர்பாக பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரது சகோதரியும், எம்.பி.யுமான மிசா பாரதி, இதே வழக்கில் அமலாக்கத்துறை முன்னர் ஆஜரானார்.
25 March 2023 7:15 PM
பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: வாச்சாத்தி கிராமத்தில் ஐகோர்ட்டு நீதிபதி நேரில் ஆய்வு

பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: வாச்சாத்தி கிராமத்தில் ஐகோர்ட்டு நீதிபதி நேரில் ஆய்வு

பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் வாச்சாத்தி கிராமத்தில் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
4 March 2023 10:21 PM
சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை; போராட்டம் நடத்திய ஆம் ஆத்மியின் எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் கைது

சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை; போராட்டம் நடத்திய ஆம் ஆத்மியின் எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் கைது

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மியின் எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Feb 2023 10:40 AM
நாட்டுக்காக, சமூகத்திற்காக சிறை செல்வது பெருமைக்கு உரிய விசயம்:  கெஜ்ரிவால்

நாட்டுக்காக, சமூகத்திற்காக சிறை செல்வது பெருமைக்கு உரிய விசயம்: கெஜ்ரிவால்

நாட்டுக்காக, சமூகத்திற்காக சிறை செல்வது என்பது ஒரு சாபம் அல்ல. அது பெருமைக்கு உரிய விசயம் என சிசோடியாவுடனான சி.பி.ஐ. விசாரணை பற்றி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
26 Feb 2023 6:12 AM
ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா கொலை வழக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.யிடம் சி.பி.ஐ. விசாரணை

ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா கொலை வழக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.யிடம் சி.பி.ஐ. விசாரணை

முதலில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
25 Feb 2023 12:02 AM
மதுபான கொள்கை ஊழல் வழக்கு: டெல்லி மந்திரியிடம் திகார் சிறையில் சி.பி.ஐ. விசாரணை

மதுபான கொள்கை ஊழல் வழக்கு: டெல்லி மந்திரியிடம் திகார் சிறையில் சி.பி.ஐ. விசாரணை

டெல்லி திகார் சிறையில் டெல்லி மந்திரியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
16 Feb 2023 1:00 AM
ரியல் எஸ்டேட் அதிபர் மர்மசாவு வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்-ஐகோர்ட்டு உத்தரவு

ரியல் எஸ்டேட் அதிபர் மர்மசாவு வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்-ஐகோர்ட்டு உத்தரவு

ரியல் எஸ்டேட் அதிபர் மர்மசாவு வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 Sept 2022 9:19 PM
மும்பையில் சாலைகளுக்காக 5 ஆண்டுகளில் மாநகராட்சி செலவிட்ட ரூ.12 ஆயிரம் கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணை- மிலிந்த் தியோரா வலியுறுத்தல்

மும்பையில் சாலைகளுக்காக 5 ஆண்டுகளில் மாநகராட்சி செலவிட்ட ரூ.12 ஆயிரம் கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணை- மிலிந்த் தியோரா வலியுறுத்தல்

5 ஆண்டுகளில் மும்பை சாலைகளுக்காக மும்பை மாநகராட்சி செலவிட்ட ரூ.12 ஆயிரம் கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மிலிந்த் தியோரா கோரிக்கை வைத்தார்.
25 Aug 2022 4:42 PM