சிறை உள்கட்டமைப்பு குறித்த அறிக்கை அளிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

'சிறை உள்கட்டமைப்பு குறித்த அறிக்கை அளிக்க குழுக்கள் அமைக்க வேண்டும்' - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஒரு வாரத்திற்குள் குழுக்கள் அமைக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
31 Jan 2024 11:54 AM GMT