பாலஸ்தீன மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்; துபாய் பட்டத்து இளவரசர் சமூக வலைத்தளத்தில் பதிவு

'பாலஸ்தீன மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்'; துபாய் பட்டத்து இளவரசர் சமூக வலைத்தளத்தில் பதிவு

இஸ்‌ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில் பாலஸ்தீன மக்களுக்காக துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
22 Oct 2023 7:00 PM GMT