அரசு ஊழியர் வீட்டில் 3 பவுன், ரூ.50 ஆயிரம் திருட்டு

அரசு ஊழியர் வீட்டில் 3 பவுன், ரூ.50 ஆயிரம் திருட்டு

சீர்காழி அருகே அரசு ஊழியர் வீட்டில் 3 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
22 Oct 2023 6:45 PM GMT