ஒரே நாளில் 3 வீடுகளில் ஏ.சி. பெட்டியில் செம்பு கம்பிகள் திருட்டு

ஒரே நாளில் 3 வீடுகளில் ஏ.சி. பெட்டியில் செம்பு கம்பிகள் திருட்டு

சோழபுரம் பகுதியில் ஒரே நாளில் 3 வீடுகளில் ஏ.சி. பெட்டியில் இருந்து செம்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். தொடர் திருட்டு சம்பவத்தை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Oct 2023 9:07 PM GMT