இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்

இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்

உறவினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் 1939-ம் ஆண்டு சென்னை ராணிமேரி கல்லூரியில் முதல் வகுப்பில் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றார். தனது சகோதரர்களைப் போல தானும் ஒரு பொறியியலாளராக வேண்டும் என முடிவு செய்தார் லலிதா.
19 Jun 2022 1:30 AM GMT